ACMC MEDIA
Srilankan Political Party,
All Ceylon Makkal Congress
| ACMC Srilanka
Leader Rishad Bathiudeen voted 🗳
18/07/2022
A special meeting took place between the groups representing the 'Aragalaya' and the Leader of the ACMC Rishad Bathiudeen this evening(18) at the Office of the acmc in Colombo.
17/11/2021
சம்மாந்துறை மண்ணுக்கு வருகிறார் தலைவர் ரிஷாட் பதியூதீன்.....!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முஸ்லிம்களின் உரிமை குரலாகவும் திகழும் ரிஷாட் பதியூதீன் அம்பாரை மாவட்ட சம்மாந்துறை மக்களை சந்திப்பதற்காக எதிர்வரும் சனிக்கிழமை விஜயம் செய்கிறார்.
சுமார் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்த நமது தலைவர் மக்களின் முகங்களைக் காணவும், அவர்களுக்கு நன்றி கூறுவதற்காகவும் வருகின்றார்.
சிறையில் அடைக்கப்பட்ட போது தனக்கு மன உறுதியும், நம்பிக்கையும் ஏற்படுவதற்கும், விடுதலை பெறவும் முஸ்லிம்கள் துஆ செய்தமை முக்கியமானதாகும் என்று உறுதியாக நம்புகிறார்.
தலைவரின் விஜயம் அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக அமைவதற்கு துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.....!
காலம் :- சனிக்கிழமை (20.11.2022)
நேரம் :- மாலை 6.00 pm
இடம் :- அல் அர்சத் பாடசாலை வீதி
(மீயன்னாட சந்தி அருகில்)
தொடர்புகள் :- SLM.சாக்கீர் - 0763400647
MM.நௌபீல் - 0768773213
MR.ஆசிக் முஹம்மட் - 0774974943
ஏற்பாடு :- இளைஞர் காங்கிரஸ், அகில இங்கை மக்கள் காங்கிரஸ் - சம்மாந்துறை
09/08/2020
நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஏ.எம்.எம். நௌசாத் மற்.....
இறுதி பிரச்சார மேடை! இன்று, தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அம்பாறைக்கு விஜயம்
21/07/2020
SLMCயின் தவிசாளர் ஹரீஸ் ஆசிரியர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு!
**********"
மூதூர் SLMC கட்சியினுடைய முன்னால் பிரதேச சபை தவிசாளரும் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமாகிய
கௌரவ A.M.ஹரீஸ் ஆசிரியர் அவர்களும் அவருடைய ஆதரவாளர்களுடன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்,
ACMC வசமானது திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபை!! அல்ஹம்துலில்லாஹ்
16/07/2020
'மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான விசாரணைகளை ஓகஸ்ட் 20 வரை ஒத்திவைக்குக' - பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான விசாரணைகள், வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைகுழு நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
தேர்தல் காலத்தில் வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் கொழும்புக்கு அடிக்கடி அழைக்கப்பட்டு, பரப்புரையில் ஈடுபடாது தடுக்கும் நோக்கில் பொலிஸார் செயற்படுவதால், நானும் எனது கட்சியைச் சேர்ந்த 30 பேரும் பாதிப்படைவதோடு, தொடர் மன அழுத்தம் காரணமாக நோய்த் தாக்கமும் ஏற்படுவதாகவும், நோய்க்கு மருத்துவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அங்கும் சோதனையில் ஈடுபடுவதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்றுக்காலை அவசரமாகத் தெரியப்படுத்தினார்.
இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த ஆணைக்குழு, ரிஷாட் பதியுதீன் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு, பொலிஸ்மா அதிபருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளது.
இதேநேரம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகயீனம் காரணமாக, நேற்று மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை உண்மையா? என பொலிஸார், வைத்தியசாலைக்குச் சென்று ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி காலைக்கதிர்
16. 07. 2020
05/07/2020
மு.கா.வுடன் நான் இணையவில்லை!
இணையவும் மாட்டேன்!!
- உறுதியாக கூறினார் நௌஷாத்!!
ACMCயுடனே இருப்பேன்
23/03/2020
—19
ILM.Mahir - மாஹிர்
வேட்பாளர் - அ.இ.ம.கா
19/03/2020
வேட்புமனுவிக்கு பின் தலைவருடன், வவுனியானில்
19/03/2020
அம்பாறை மாவட்ட வேட்புமனுக்களை YLS தலைமையிலான அணி இன்று கையளித்த பின் ,
🦚 X
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Trincomalee
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |