Ak Rizvi Ihyaee Cvt
Islamic religion
22/02/2026
நோன்பளிகளில் மிகச் சிறந்தவர்கள் அவர்களின் நோன்புகளில் அவர்களில் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்ந்தவர்கள் ஆவார்கள் என்று இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.
நூல் :- அல் வாபிலுஸ் ஸய்யிப்.
தமிழாக்கம்18:-றிஸ்வி இஹ்யாயி முத்துச் சிலாவத்துரை.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு மாபெரும் கிராத் போட்டி! 📖✨
இறைமறையின் ஒலியில் இதயங்கள் நனையட்டும்!
AS MEDIA பெருமையுடன் வழங்கும், MC.ABBAS MULTI SELECTION அனுசரனையுடன் முத்து சிலாவத்துரை நலன்பரி சங்கம் தொகுத்து வழங்கும் முசலி பிரதேச அளவிலான மாபெரும் கிராத் போட்டி! 🎤🕌
https://www.facebook.com/share/v/1AaJMAHMx8/?mibextid=wwXIfr
29/12/2025
உள்ளங்களுக்கு ஆரோக்கியமளிப்பதற்கு அல்குர்ஆனை விட மிகப் பிரயோசனமான எந்த மருந்தும் இல்லை என்பதாக இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.
நூல்:- அத் திப்புன் நவவி தமிழாக்கம் :-16
றிஸ்வி இஹ்யாயி முத்துச் சிலாவத்துரை.
Big shout-out to my newest top fans! Mohamad Rifass
22/12/2025
தனது செல்வத்தின் மூலம் பாவத்தை விட்டும் தேவையற்றவராகி அந்த செல்வத்தினூடாக தனது நெருங்கிய இரத்த உறவை சேர்ந்து வாழாமல் அதனை கொண்டு தனது மானத்தை சீர் செய்யாத மனிதனுடைய செல்வத்தால் எந்த நண்மையுமில்லை என்று இமாம் சயீதுப்னு முசய்யப் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.(நூல்:-மகாரிமுல் அஹ்லாக்)
தமிழாக்கம்:-15
றிஸ்வி இஹ்யாயி முத்து சிலாவத்துரை.
04/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு...
அன்பார்ந்த முசலிவாழ் மக்களே!..உங்களுக்காக "முன்மாதிரி முசலியான்" எனும் வட்சப்குழுமம் திறக்கப்பட்டுள்ளது.இக்குழுமத்தில் முசலியைச்சேர்ந்த உலமாக்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் வைத்தியர்கள்,சட்டத்தரணிகள்,சமூகசேவையாளர்கள்,தனவந்தர்கள்,கொடைவள்ளல்கள்,அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.அனைத்து முசலியான்களுக்கும் இக்குழுமத்தில் இணைந்து கருத்துச்சொல்வதற்கான சுதந்திரமும் உரிமையும் கிடைக்கும் என்பதை எனது முசலிவாழ் உறவுகளுக்கு அறியத்தருகின்றேன்.
https://chat.whatsapp.com/GysFdsAzQDWIgNaX1A9owU?mode=hqrt2
25/11/2025
ஏழ்மையான வசதியான இரண்டு நிலமையிலும் ஒருமனிதன் தனது சகோதரனுக்கு பயணளிக்கவில்லை என்றால் அவனை பற்றி கவலைபடாமல் அவனை விட்டுவிடுங்கள் ஏனென்றால் வீதியில் உள்ள சகோதரர்கள் அவனை விட மிக சிறந்தவர்களாக உள்ளனர். ( ஓர் அறபுக்கவிதை வரிகள்)
தமிழாக்கம் 14 :- றிஸ்வி இஹ்யாயி முத்து சிலாவத்துரை.
25/11/2025
நல்லெண்ணம் கொள்வது (ஈமானுடைய) இறை விசுவாசத்துடைய ஒரு கிளை என்பதை போல் அடுத்தவர்களுடைய குறைகளை துருவித்துருவி ஆராய்வது (முனாபிக்தனத்துடைய) நயவஞ்சகத்துடைய ஒரு கிளையாகும். என்று அபூ ஹாத்தம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்.(நூல்:அல் ஆதாபுஷ் ஷரஇய்யா)
தமிழாக்கம் 13:- றிஸ்வி இஹ்யாயி முத்து சிலாவத்துரை.
23/11/2025
உனது சகோதரனுடைய நல்ல அமலை பற்றியோ கெட்ட அமலை பற்றியோ நீ கேள்வி கேட்க வேண்டாம் நிச்சயமாக அது அடுத்தவர்களுடைய குறைகளை துருவித்துருவி ஆராய்கின்ற பாவச்செயலாகும் என்று இமாம் ஹஸனுல் பஷரி ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.(நூல்: ரவ்ழதுல் உகலா)
தமிழாக்கம் 12:- றிஸ்வி இஹ்யாயி முத்து சிலாவத்துரை.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Mannar
1991