Infas
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Infas, Education, Kalmunai.
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்;
நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கு என்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு’ என்று கூறும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி : 2926)
வசந்த கால மாதமான ரபிஉனில் அவ்வல் மாதம் மலர்வதற்கு இன்னும் இருப்பது 65 நாட்கள் மாத்திரமே...
ஃபிதாக்க ரூஹி யாரஸுலல்லாஹ்💚
ஃபிதாக்க நப்ஸி யாஹபீபல்லாஹ்💚
06/06/2026
"எதுவரை சூரியன் சந்திரன் வானிலே மின்னுமோ
அதுவரை நாயகத்தின் மீலாதினை கொண்டாடுவோம்"
வசந்த கால மாதமான ரபிஉனில் அவ்வல் மாதம் மலர்வதற்கு இன்னும் இருப்பது 68நாட்கள் மாத்திரமே...
ஃபிதாக்க ரூஹி யாரஸுலல்லாஹ்💚
ஃபிதாக்க நப்ஸி யாஹபீபல்லாஹ்💚
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்;
பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால்,அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.
இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஸஹீஹுல் புகாரி 662)
10/05/2026
எமது பிரதேசத்திலிருந்து இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகப் புறப்படவுள்ள ஹாஜிமார்களை அறிமுகம் செய்து, வழியனுப்பும் விசேட நிகழ்வும், விசேட துஆ பிரார்த்தனையும்....
#மௌலானா_மௌலவி_அல்_ஹாஜ் #அஸ்ஸெய்யிது_S_M_மஷ்ஹூர்
#தங்கள்_ஹஸனி_ஸகாபி
#காதிரி_வர்ரிபாயி அன்னவர்களின் தலைமையில்...
#கல்முனை_மஷ்ஹூரா_தைக்கியா #பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இஷா தொழுகையினை தொடர்ந்து வருகை தந்திருந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஜமாஅத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஹாஜிமார்களுடன் முஸாபஹா செய்து, தமது ஸலாத்தையும், பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
#நிர்வாகம்
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்;
தர்மம் செய்யுங்கள்!
ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.
புகாரி : 1411
26/04/2026
எந்தத் துன்பமானாலும் (அது) அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டே ஏற்படுகிறது.
யார் அல்லாஹ்வை நம்புகிறாரோ அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல் குர்ஆன் 64:11
யா காதிர் முறாது காசில்
23/04/2026
துருக்கித் தொப்பி - The Fez Committee
1905ம் ஆண்டில் துருக்கித் தொப்பி இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினையாக மாறிய போது அந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 21 உறுப்பினர் நியமிக்கப்பட்டார்கள். அதில் 10 உறுப்பினர்கள் இங்கு இடம்பெற்றுள்ளார்கள்
முதல் வரிசை அமர்ந்தவர்கள் L 2 R
1.S. L மஹ்மூது ஹாஜியார் ( இலங்கை ஷாதுலிய்யா தரீக்காவின் சிரேஷ்ட உறுப்பினர்
2.மரியாதைக்குரிய W M அப்துர் ரஹ்மான்
(Sir ராசிக் பரீத் அவர்களின் தந்தை, இலங்கை Museumஐ நிர்மாணித்த வாப்பிச்சி மரிக்காரின் மகன் )
3. சட்டத்துறை வல்லுனர் Barrister மௌலவி ரபியுத்தீன் அஹமத் (மும்பாய்)
( In Central)
4. Sir முஹம்மத் மாக்கான் மாக்கார்
( உஸ்மானிய கிலாபத் மற்றும் துருக்கிக்கான இலங்கையின் - Consul General)
5 ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ
(கொடை வள்ளல்.வெளிநாட்டு சட்டவல்லுனர்களை அழைத்து வருவதில் முன்நின்று பணியாற்றியவர்)
2ஆம் வரிசை Standing R 2 L
1.I L M மீராலெப்பை மரிக்கார்
2. வழக்கறிஞர் M C அப்துல் காதர்
(துருக்கித் தொப்பிக்காக நீதிமன்றில் வாதாடிய வழக்கறிஞர்)
3. I L M அஸீஸ்
(Sir பொன்னம்பலம் இராமநாதனின் முஸ்லிம்களுக்கு எதிரான வாதங்கள் பொய்யானவை என நிறுவியவர், மருதானைப் பள்ளிவாசல் தலைவர்)
4. C M மீராலெப்பை மரிக்கார்
5. A L அப்துல் கரீம்
துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி அறிய முதல் Comment ஐ பார்வையிடவும்.
சமூக அடையாளத்தைப் பாதுகாக்கப் போராடிய எமது முன்னோர்களுக்கு இறைவன் அருள்புரிவானாகவும்.
Fazhan Nawas - History
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும் சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.
( புகாரி 2457 )
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Kalmunai